Monday, November 9, 2009

[கவிதை]

மழைக்குள் குடை இருந்தும் ;
குடைக்குள் மழை வருவதில்லை !

இறைக்குள் நாம் இருந்தும் ;
இறைப் பற்றிய தெளி(ரி)வு இல்லை !

மனிதனின் மகத்துவம் அறிந்தும் ;
நல்வாழ்வு வாழ்வார் இல்லை !

கர்மங்களை தொலைத்து நாம் ;
கடைத்தேறுவது எக்காலமோ ?

5 comments:

அன்புடன் மலிக்கா said...

கவிதை வராதுன்னு சொல்லி அழகா எழுதியிருக்கீங்க

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்..

தேவன் said...

///Blogger அன்புடன் மலிக்கா said...
விதை வராதுன்னு சொல்லி அழகா எழுதியிருக்கீங்க
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்..
///

நன்றி மலிக்கா !!

புலவன் புலிகேசி said...

சூப்பரப்பு......

தேவன் said...

/// புலவன் புலிகேசி said...

சூப்பரப்பு...... ///

வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தேவன் said...

/// ஞானசேகரன் said...
அருமை///

நன்றி.