Sunday, January 31, 2010

சிறுபிள்ளை :

டி ஆடி விளையாடி ,
வப்பிலா ஆனந்தத்தில் களித்து ,
சினமின்றி சிநேகம் வைத்து ,
சிறிய காயத்திற்கும் அரற்றி
வென்மணலை வீட்டுச் சோறாய் நினைத்து ,
விளை நிலங்களில் கிடந்தது புரண்டு ,
நெஞ்சில் கனமின்றி நகர்ந்த நாட்கள் !
சோர்வாய் நினைவுகளில் வருமோ ?

6 comments:

vasu balaji said...

:) அழகான ஏக்கம்

தேவன் said...

வாங்க ஐயா , வருகைக்கு மிக்க நன்றி!!

Chitra said...

ம்ம்ம்ம்ம்ம்ம்........ அந்த நாட்கள், மீண்டும் மீண்டும் வந்தால் ........... வரணும்.

தேவன் said...

வரட்டும் பார்க்கலாம்........
நன்றி சித்ரா அவர்களே !

அன்புடன் மலிக்கா said...

அடிமனதில் ஆட்கொண்டிருக்கும் அழகான பொக்கிஷம்..

தேவன் said...

கருத்திட்டமைக்கு நன்றி மலிக்கா அவர்களே !