செய்த பிழைக்காக சிரம் தாழ்த்தியும்,
தலைக் கொய்தானே சிறுநெஞ்சை - அவனிடம்
தவறுக்காய் தலைவணங்கியும் விதைத்தானே நஞ்சை
விலையாநிலம் போலானது கடுஞ்சொல்லால் புஞ்சை !
தாயைப் பழித்தானே தரவுக்
கூரா ?அவனுக்கும்பா லூட்டியதொரு தாய்
மாரா ?வார்த்தைகளால் வஞ்சிக்கும் இவன்போன்றோர்
தேரா ?அவனடியையும் தாங்கி நிலமிருக்குது
பாரா ?