இயற்கை
இருப்பது இயல்பு !
Sunday, January 31, 2010
சிறுபிள்ளை :
ஓ
டி
ஆடி விளையாடி ,
உ
வப்பிலா ஆனந்தத்தில் களித்து ,
சி
னமின்றி சிநேகம் வைத்து ,
சி
றிய
காயத்திற்கும் அரற்றி
வெ
ன்மணலை வீட்டுச் சோறாய் நினைத்து ,
வி
ளை நிலங்களில் கிடந்தது புரண்டு ,
நெ
ஞ்சில் கனமின்றி நகர்ந்த நாட்கள் !
சோ
ர்வாய் நினைவுகளில் வருமோ ?
Thursday, January 28, 2010
மது ----
மகிமை என்றுரைத்து
அதற்கு அடிமையாகி
வாழ்வை சூன்யமாக்கி
வழக்கினால் அழிந்து
வாடித் துன்புறும்
வேடிக்கை வேண்டாமே !
- வாழ்வினில்........
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)