Sunday, January 31, 2010

சிறுபிள்ளை :

டி ஆடி விளையாடி ,
வப்பிலா ஆனந்தத்தில் களித்து ,
சினமின்றி சிநேகம் வைத்து ,
சிறிய காயத்திற்கும் அரற்றி
வென்மணலை வீட்டுச் சோறாய் நினைத்து ,
விளை நிலங்களில் கிடந்தது புரண்டு ,
நெஞ்சில் கனமின்றி நகர்ந்த நாட்கள் !
சோர்வாய் நினைவுகளில் வருமோ ?

Thursday, January 28, 2010

மது ----

மகிமை என்றுரைத்து
அதற்கு அடிமையாகி
வாழ்வை சூன்யமாக்கி
வழக்கினால் அழிந்து
வாடித் துன்புறும்
வேடிக்கை வேண்டாமே !
- வாழ்வினில்........