Monday, November 16, 2009

[காதல்]

ஒன்றான உருவே
உருவற்ற திருவே
நன்றான ஒன்றே !
நமனோட்டும் அரசே !!

கன்றான என்றன்
கர்மங்கள் தொலைக்க
கனிவது செய்வீர் !
காதலை ஏற்பீர் !!

8 comments:

vasu balaji said...

நல்லா இருக்குங்க. நிறைய எழுதுங்க

தேவன் said...

/// வானம்பாடிகள் said...

நல்லா இருக்குங்க.
நிறைய எழுதுங்க ///

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வானம்பாடிகள் அவர்களே !

புலவன் புலிகேசி said...

நல்லாதான் இருக்கு..த்மிழ் நடை அழகு

தேவன் said...

///புலவன் புலிகேசி said...

நல்லாதான் இருக்கு..த்மிழ் நடை அழகு //

புலவரே பாராட்டி விட்டார் !! அப்புறம் என்ன கிளப்புங்கள் இசையை !!!

அன்புடன் மலிக்கா said...

மிளிர்கிறது கவிதை தொடர்ந்து எழுதுங்கள்..

தேவன் said...

/// அன்புடன் மலிக்கா said...

மிளிர்கிறது கவிதை தொடர்ந்து எழுதுங்கள்.. ///


வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மலிக்கா.

"உழவன்" "Uzhavan" said...

இதென்ன வெண்பாவா? ஒன்னும் புரியமாட்டிக்குது

தேவன் said...

/// " உழவன் " " Uzhavan " said...

இதென்ன வெண்பாவா? ஒன்னும் புரியமாட்டிக்குது ///

வெண்பா இல்ல உழவரே அன்பா எழுதினது !