Thursday, November 26, 2009

[இன்னொரு இதயம் வேண்டும்]

இருவரின் காமப்பசிக்கு
பிறந்த பிள்ளை !

தன்வயிற்றுப் பசிக்கு
பிச்சை எடுக்கிறது ?

எதிர்காலத்தின் கனவு
கண்களில் இல்லை !

அதன் நிகழ்காலமோ
மற்றவர்க்கு தொல்லை?

நெஞ்சமது குமுறுகிறது !!
நெருடலான நிமிடங்களை -

கடக்க இன்னொரு
இதயம்தான் வேண்டும் !

14 comments:

vasu balaji said...

நல்லா இருக்குங்க.

தேவன் said...

/// வானம்பாடிகள் said...

நல்லா இருக்குங்க. ///

வாங்க ஐயா, வருகைக்கு நன்றி !

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்கு நண்பரே.... தொடர்ந்து எழுதுங்கள்

தேவன் said...

/// ஆ.ஞானசேகரன் said... ///


வாங்க , வருகைக்கு நன்றி !

அன்புடன் மலிக்கா said...

நன்றாக இருக்கிறது கவிதை வரிகள்..

தேவன் said...

/// அன்புடன் மலிக்கா said...

நன்றாக இருக்கிறது கவிதை வரிகள்.. ///

நன்றி! மலிக்கா.

Chitra said...

நெகிழ வைக்கும் கவிதை.......

தேவன் said...

நன்றி சித்ரா அவர்களே !

தமிழ் உதயம் said...

இருவரின் காமப்பசிக்கு
பிறந்த பிள்ளை !

தன்வயிற்றுப் பசிக்கு
பிச்சை எடுக்கிறது ?
இது தான் உலகம். பசி பசியை பெற்றெடுக்கிறது. பட்டினி பட்டினியை பெற்றெடுக்கிறது.

தேவன் said...

வாருங்கள் தோழரே வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

க.பாலாசி said...

நல்ல பார்வை

தேவன் said...

நன்றி ! பாலாசி

SUNDARAN said...

'கடக்க இன்னொரு இதயம் வேண்டும்'. உண்மையிலேயே இதை படிக்கவும் இன்னொரு இதயம் வேண்டும் என மனதுக்கு பட்டது. உங்களுக்கு நல்ல 'கவி'யாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தொடருங்கள்.வணக்கம்.

தேவன் said...

/// 'கடக்க இன்னொரு இதயம் வேண்டும்'. உண்மையிலேயே இதை படிக்கவும் இன்னொரு இதயம் வேண்டும் என மனதுக்கு பட்டது. உங்களுக்கு நல்ல 'கவி'யாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தொடருங்கள்.வணக்கம். ///

வாங்க ஐயா ! வருகைக்கும், கருத்திட்டமைக்கும் நன்றி !