தன் சிந்தையாலே
எதையும் வென்று-விட்டான் !
இயந்திரம் எல்லாம்
தந்திரமாய் கண்டு-விட்டான் !
பம்பரமாய் சுற்றி -சுற்றி
வாழ பழகிக்-கொண்டான் !
பாரினிலே புதுப்-பொலிவு
யாவும் பெற்று - கொண்டான் !
தேன் தமிழை இவன்
பேச நாக் கூசுகின்றான் !
பட்டறிவை பகுத்தறிவு என்று
இவன் நினைத்து கொண்டான் ! !
இத்தனைக்கும் காரணம்
என்ன என்றால்?
பர அறிவை சாராமல்
தனியாகவே இருந்து விட்டான் ! !
5 comments:
/பட்டறிவை பகுத்தறிவு என்று
இவன் நினைத்து கொண்டான் ! !
/
நல்ல சிந்தனை.
/இத்தனைக்கும் காரணம்
என்ன என்றால்?
பர அறிவை சாராமல்
தனியாகவே இருந்து விட்டான் ! !/
ம்ம். நன்று
ட்டறிவை பகுத்தறிவு என்று
இவன் நினைத்து கொண்டான் ! !
............உண்மையை அழகா கவிதையில் சொல்லி இருக்கீங்க.
நன்றி வானம்பாடிகள் சார் !
நன்றி சித்ரா மேடம் !
நல்ல சிந்தனை, வரிகள் அருமை..
வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி மலிக்கா !
Post a Comment