Tuesday, January 1, 2013

வேண்டலேற்றம் _/\_

வெல்லத் தாள் வேணுமே! மெல்லத் தாள் தருவீரோ! உள்ளத் தால் மருவி, பள்ளத் திலேயே வளரும் கள்ளத் தீவினை கபடனெனை எள்ளத் தினைப் பார்த்தால், தெள்ளத் தெளிந்து, மகிழ்ந்திடுவேனே!

No comments: