செய்த பிழைக்காக சிரம் தாழ்த்தியும்,
தலைக் கொய்தானே சிறுநெஞ்சை - அவனிடம்
தவறுக்காய் தலைவணங்கியும் விதைத்தானே நஞ்சை
விலையாநிலம் போலானது கடுஞ்சொல்லால் புஞ்சை !
தாயைப் பழித்தானே தரவுக் கூரா ?
அவனுக்கும்பா லூட்டியதொரு தாய் மாரா ?
வார்த்தைகளால் வஞ்சிக்கும் இவன்போன்றோர் தேரா ?
அவனடியையும் தாங்கி நிலமிருக்குது பாரா ?
2 comments:
நன்று!
):
Post a Comment